Jun 17, 2023

அப்படியே..அதன் போக்கில்

சென்னையில் இருக்கிறேன். ஏன் எழுதவில்லை என்றால் வேலை அந்த மாதிரி அமைந்துவிட்டது. சரி, அமைதியாக இருப்போம் என்று எழுதவில்லை.தொடர்ச்சியாக எழுதுவது என்பது உண்மையிலேயே ஒரு தவம். எல்லாவற்றையும் மனத்தடை இல்லாமல் கொட்டிவிட ஒரு சுதந்திரமான மனநிலை அமைந்திருக்க வேண்டும். அஜெண்டா எதுவுமில்லாமல் நாம் பார்க்கும் மனிதர்கள், பேசியது, ரசித்தது, வாசித்தது என எல்லாவற்றையும் எழுதுவது உண்மையிலேயே சந்தோஷமானதுதான்....